மரம் பற்றி நாம் அறியக்கூடாதவைகள்:
1. அதன் பாகங்கள்,
2.அதில் மட்டுமே இருப்பவைகள்,
3. அதனுடன் தொடர்பிலிருப்பவைகள்,
4.அதைப் பாதிப்பவைகள்,
5.அதன் உருக்கள்,
6.அதற்குப் பதிலாக உள்ள மாற்றாட்கள்,
7.அதன் பயன்கள்.
இவையெதையும் அறியாதவனே மரம் பற்றி நன்கு அறிந்தவனாவன்.
காதலுக்கும், காமத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
காதல் உணர்வால் கண்ணில் நீர் வரும்; காம உணர்வால்......
Source: "Munnarivu" [http://archive.org/download/munnarivu/munnarivu.pdf]
- இப்படிக்கு பக்கத்து வீட்டு மாமி!
No comments:
Post a Comment